தமிழகத்தில் இன்று
பாமா-யில் விலை-யை கூட்-ட- சொல்-கி-ற-து வியாபா-ரிகள் சங்-கம்
ஈரோடு:
விவசாயிகளின் நலனைக் கருத்தில் கொண்டு பாமாயில் இறக்குமதி வரியை 27.5 சதவீதத்திலிருந்து 60 சதவீதமாகஉயர்த்த வேண்டும் தமிழ்-நாடு எண்ணெய் வியாபா-ரிகள் சங்கம் கோரி-யுள்-ள-து.
இது குறித்து தமிழ்நாடு எண்ணெய் வியாபாரிகள் சங்கத் தலைவர் மகாராஜா பரமசிவம் -நிருபர்களிடம்கூறியதாவது:
மத்திய அரசு பாமாயில் இறக்குமதி செய்து வருவதால் இந்தியாவில் கடலை எண்ணெய் விலை மற்றும்நல்லெண்ணெய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. நடப்பாண்டில் 46 லட்சம் டன் எண்ணெய் இறக்குமதி செய்யத்திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் 20 லட்சம் டன் பாமாயில் கிலோ 21 ரூபாய் என்ற விலையில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. இதனால்கடலை எண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
எனவே நிலக்கடலை உற்-பத்-தி செய்யும் விவசாயிகளும், தென்னை விவசாயிகளும் கடும் பாதிப்படைந்துள்ளனர்.குறைவான விலையில் பாமாயில் கிடைப்பதால் அதிக அளவில் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்துவோர்கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் வாங்கு-வ-தை நி-றுத்-தி வருகின்றனர்.
இதனால் தமிழ்நாட்டில் 10 சதவீத எண்ணெய் மில்கள் மட்டுமே -முழுமையாக இயங்கி வருகின்றன. இதனால் பலலட்சம் விவசாயிகள் வேலை வாய்ப்பை இழந்துள்ளனர். இவ்வாறு பரமசிவம் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications