For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கோவை அருகே பஸ் கவிழ்ந்து 40 பேர் காயம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
கோவை அருகே பஸ் கவிழ்ந்ததில் 40 பேர் காயமடைந்தனர்.
கோவையிலிருந்து நேற்று இரவு பாண்டிச்சேரிக்கு தமிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது.
கனியூர் என்ற இடத்தில் ஒரு வளைவில் திரும்பும் போது பஸ் நிலை தடுமாறி கவிழ்ந்தது. இந்த விபத்தில் 40 பயணிகள் காயமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]