தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கவிஞர் வாலிக்கு பாராட்டு விழா நடத்த தமாகா முடிவு செய்துள்ளது. இம்மாதம் 16 ம் தேதி நடைபெறும்இப்பாராட்டு விழாவில் தமாகா தலைவர் மூப்பனார் பங்கேற்கிறார்.
இத்தகவலை சென்னையில் திங்கள்கிழமை தமாகா தலைவர் நிர்வாகிகள் முக்தா சீனிவாசன், நேதாஜி, இதயதுல்லாஆகியோர் தெரிவித்தனர்.
கவிஞர் வாலி, பாண்டவர் பூமி என்ற இலக்கிய நூலை எழுதியுள்ளார். புதிய உரைநடையாக இந்நூல்எழுதப்பட்டுள்ளது. இதனால் தமிழ் வளர்ச்சி பெறும் என்றும், அதற்காக வாலியை பாராட்டவே இந்த விழாஎன்றும் இவர்கள் தெரிவித்தனர்.
சென்னை மயிலாப்பூர் பாரதிய வித்யாபவனில் நடைபெறும் இவ்விழாவில் மூப்பனார், பத்திரிக்கையாளர்சோ.ராமசாமி மற்றும் பலர் வாலியைப் பாராட்டி பேசுகின்றனர்.
More From
-
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
உட்கட்சி பூசலால் திணறும் மம்தா.. முக்கிய மீட்டிங்குக்கு ஆப்சென்ட் ஆன பாதி எம்எல்ஏக்கள்! TMC கதை ஓவர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications