மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்

Subscribe to Oneindia Tamil

ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை செய்யப்பட்டோர் குடும்பங்க-ளுக்-கு அர-சு உதவி

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீவில்லிபுத்தூர்:

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட 6 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.

இதையொட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணநிதி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.

கலெக்டர் வழங்கினார்: இதையடுத்து முதல்வர் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டக் கலெக்டர் சாய்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கேயுள்ள தாலுகாஅலுவலகத்தில் அவர் இக்கொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 5 பேர் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சரூபாய்என்ற கணக்கில் ரூ 10 லட்சம்வழங்கினார்.

இக்கொலைச் சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணன், நல்லதாய், தங்கம், ஆபிரகாம், காளியப்பன் ஆகிய 5 பேரது குடும்பத்தாருக்கு கலெக்டர்சாய்குமார் ஆறுதல் கூறி பின்னர் ரூ 10 லட்சம் வழங்கினார்.

இச்சம்பவத்தில் இறந்த முத்தம்மாளின் மகன்கள் வெளியூரில் இருப்பதால் அவரது குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டிய பணம் தாலுகாஅலுவலகத்திலேயே இருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+