மு-தல்-வ-ரின் பிற-ந்-த நாள் வசூல் ரூ. 39 லட்-சம்
ஸ்ரீவில்லிபுத்தூரில் கொலை செய்யப்பட்டோர் குடும்பங்க-ளுக்-கு அர-சு உதவி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஸ்ரீவில்லிபுத்தூர்:
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வெட்டிக்கொலை செய்யப்பட்ட 6 பேர் குடும்பங்களுக்கு முதல்வர் நிவாரண நிதியிலிருந்து தலா ரூ 2 லட்சம் வழங்கப்படும் என்றுமுதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே விடுதலைசிறுத்தை புதிய தமிழகம் கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இரண்டு பெண்கள் உள்பட 6 பேர் வெட்டிக் கொலைசெய்யப்பட்டனர்.
இதையொட்டி பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணநிதி வழங்கப்படும் என்று முதல்வர் தெரிவித்தார்.
கலெக்டர் வழங்கினார்: இதையடுத்து முதல்வர் உத்தரவுப்படி விருதுநகர் மாவட்டக் கலெக்டர் சாய்குமார் ஸ்ரீவில்லிபுத்தூர் சென்றார். அங்கேயுள்ள தாலுகாஅலுவலகத்தில் அவர் இக்கொலைச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட 5 பேர் குடும்பத்தினருக்கும் தலா 2 லட்சரூபாய்என்ற கணக்கில் ரூ 10 லட்சம்வழங்கினார்.
இக்கொலைச் சம்பவத்தில் கொலைசெய்யப்பட்ட கிருஷ்ணன், நல்லதாய், தங்கம், ஆபிரகாம், காளியப்பன் ஆகிய 5 பேரது குடும்பத்தாருக்கு கலெக்டர்சாய்குமார் ஆறுதல் கூறி பின்னர் ரூ 10 லட்சம் வழங்கினார்.
இச்சம்பவத்தில் இறந்த முத்தம்மாளின் மகன்கள் வெளியூரில் இருப்பதால் அவரது குடும்பத்தாருக்கு கொடுக்க வேண்டிய பணம் தாலுகாஅலுவலகத்திலேயே இருக்கிறது.












Click it and Unblock the Notifications