For Quick Alerts
For Daily Alerts
Just In
கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
(அறத்துப் பால் /அன்பு உடைமை /குறள் 76)
விளக்கம்:
அறத்திற்கே அன்பு துணையாகும் என்று சொல்பவர் அறியாதவர். ஆராய்ந்தால் மறச்செய்கைகளுக்கும் அன்பே துணையிருக்கும்.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]