கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
சசி-க-லா வாங்-கி-ய 250 வைரக் கல் கொண்-ட ஒட்-டி-யா-னம்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
250 வைரக் கற்கள் பதித்த வைர ஒட்டியாணம் ஒன்றை சசிகலாவுக்கு செய்து கொடுத்தேன் என்று நகைக் கடைஉரி-மை-யா-ளர் நீ-தி-ம-ன்-றத்-தில் சாட்-சி-ய-ளித்-தார்.
வ-ரு-மா-னத்-தை மீறி சொத்-து சேர்த்-தது -தா-டர்-பா-க ஜெயலலிதா, சசிகலா ஆகி-யோர் மீது தொடரப்பட்டுள்ளவழக்-கில் நகைக் கடை அதி-ப-ர் சாட்-சியம் அளித்தார். -அப்--போ-து அவர் இத-னைத் தெரி-வித்-தார்.
முன்னாள் -முதல்வர் ஜெயலலிதா, அவரது தோழி சசிகலா, -முன்னாள் வளர்ப்பு மகன் சுதாகரன் உள்ளிட்டவர்கள்மீது தனி நீதிமன்றத்தில் சொத்துக் குவிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆட்சியில் இருந்தபோது வருமானத்தைமீறி இவர்கள் சொத்துக்கள் வாங்கியுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
புதன்கிழமை நடைபெற்ற இவ்வழக்கு விசாரணையின்போது நகை மதிப்பீட்டாளர் ஸ்ரீஹரி சாட்சியம் அளித்தார்.அவர் தனது சாட்சியத்தில் கூறியதாவது:
சென்னை தி.நகர் பனகல் பார்க் அருகில் உம்மிடி பங்காரு டிரஸ்ட் என்ற -நகைக் கடை வைத்துள்ளேன். மத்தியஅரசு அனுமதி பெற்ற -நகை மதிப்பீட்டாளர் -நான். 1975ம் ஆண்டு -முதல் ஜெயலலிதாவுக்கு -நகைகள் செய்துகொடுத்து வருகிறேன்.
அவர் முதல்வராக இருந்தபோதும் என்னிடம் -நகைகள் வாங்கியுள்ளார். அவர் -முதல்வராக இருந்தபோதுவருமான வ-ரி கணக்கிற்காக தன்னுடைய நகைகளை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று என்னிடம் சொன்னார்.அதன்படி நான் மதிப்பிட்டு ஒரு பட்டியல் அளித்தேன்.
மேலும் அவரது தோழி சசிகலா என்னிடம் 250 விலை உயர்ந்த வைரக்கற்களை அளித்து, அதைக் கொண்டு ஒருவைர ஒட்டியாணம் செய்து தரும்படிச் சொன்னார். அதன்படி நானும் 250 வைரக் கற்கள் பதித்த ஒட்டியாணம்செய்து கொடுத்தேன்.
1996ம் ஆண்டு ஜெயலலிதா வீட்டில் போலீசார் சோதனை நடத்தியபோது பறி-முதல் செய்யப்பட்ட -நகைகளின்பட்டியலுக்கும், -நான் மதிப்பிட்டு அளித்த பட்டியலுக்கும் 53 -நகைகள் தான் பொதுவானவை. மற்றவை எல்லாம்அவர் வேறு -நபர்களிடம் வாங்கியுள்ளார் என்றார்.












Click it and Unblock the Notifications