கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
"செட்-டி நாட்-டு அர-சர்" எம்.ஏ.எம். வீட்-டில் சி--பி-ஐ ரெய்-ட்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
சென்னையில் உள்ள பிரபல தொழிலதிபர் "செட்டிநாட்டு அரசர் எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை -நடத்தினர்.
முதல்வராக இருந்த போது ஜெயலலிதாவுக்கு வெளி-நாட்டில் இருந்து 3 லட்சம் அமெ-ரிக்க டாலர்கள் வந்தன. அதை அவர் தனது வங்கிக்கணக்கில் டிபாசிட் செய்தார். இதுதொடர்பாக ஜெயலலிதாவிடம் அதிகா-ரிகள் விசா-ரித்தபோது, அமெ-ரிக்க டாலர்கள் எங்கே இருந்துவந்தது? யார் அனுப்பியது? என்பதெல்லாம் தமக்குத் தெ-ரியாது என்று கூறி விட்டார்.
இதையடுத்து இப்பணம் யாரால், எதற்காக ஜெயலலிதாவுக்கு அனுப்பப்பட்டது என்பது பற்றி சி.பி.ஐ. விசாரணைக்கு மத்திய அரசுஉத்தரவிட்டது. அதன்படி சி.பி.ஐ. வெளிநாடுகளுக்குச் சென்றும் இதுபற்றி விசாரி அறிந்து வந்துள்ளது.
இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு -முன்பு சென்னை ராஜா அண்ணாமலை புரத்தில் உள்ள எம்.ஏ.எம்.ராமசாமி வீட்டில் சி.பி.ஐ. அதிகா-ரிகள்விசாரணை -நடத்தியுள்ளனர்.
செட்டிநாட்டு மாளிகை என்று அழைக்கப்படும் இந்த வீட்டில் எம்.ஏ.எம்.ராமசாமியின் வங்கிக் கணக்குகளை அதிகாரிகள்சோதனையிட்டனர். ஜெயலலிதாவுக்கு அமெ-ரிக்க டாலர்கள் அனுப்பப்பட்டதற்கும், எம்.ஏ.எம்.ராமசாமிக்கும் தொடர்பு இருப்பதாககிடைத்த தகவலை அடுத்து இந்த சோதனை -நடத்தப்பட்டதாக சி.பி.ஐ. அதிகார் -முகர்ஜி தெ-ரிவித்தார்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications