For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

கிரீஸுக்குப் படகில் தப்பி வந்த 136 பேர் கைது

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஏதென்ஸ்:

கிரீஸ் நாட்டுக்கு இங்கிலாந்துப் படகில் தப்பி வந்த 136 பேரை கிரீஸ் கடற்படை கைது செய்தது.

தப்பி வந்தவர்களில் 122 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். 9 பேர் இந்தியா, ஈராக், பாகிஸ்தான், இலங்கைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

பல்வேறு நாடுகளிலிருந்து தப்பி வந்த அவர்கள், டோகோஸ்ட் என்ற பகுதியிலிருந்து படகில் வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு துருக்கியிலுள்ளஇஸ்மிர் துறைமுகத்திலிருந்து தலா 2000 டாலர் கொடுத்து கிரீஸுக்கு படகு மூலம் இவர்கள் வந்தனர்.

கைதானவர்களில் கிரீஸைச் சேர்ந்த இரண்டு படகு ஊழியர்களும் அடங்குவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X