For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கிரீஸுக்குப் படகில் தப்பி வந்த 136 பேர் கைது
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">ஏதென்ஸ்:
கிரீஸ் நாட்டுக்கு இங்கிலாந்துப் படகில் தப்பி வந்த 136 பேரை கிரீஸ் கடற்படை கைது செய்தது.
தப்பி வந்தவர்களில் 122 பேர் ஆண்கள், 5 பேர் பெண்கள். 9 பேர் இந்தியா, ஈராக், பாகிஸ்தான், இலங்கைப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.
பல்வேறு நாடுகளிலிருந்து தப்பி வந்த அவர்கள், டோகோஸ்ட் என்ற பகுதியிலிருந்து படகில் வந்துள்ளனர். கடந்த 5 நாட்களுக்கு முன்பு துருக்கியிலுள்ளஇஸ்மிர் துறைமுகத்திலிருந்து தலா 2000 டாலர் கொடுத்து கிரீஸுக்கு படகு மூலம் இவர்கள் வந்தனர்.
கைதானவர்களில் கிரீஸைச் சேர்ந்த இரண்டு படகு ஊழியர்களும் அடங்குவர்.
யு.என்.ஐ.
Comments
Story first published: Monday, May 8, 2000, 5:30 [IST]