தமிழகத்தில் இன்று
அதி-மு-க-வி-னர் கொ-லை, தி-மு-க மீ-து ஜெ-யல-லி-தா பு--கார்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
திமுகவின-ரின் பின்னணியில் அதிகவினர் படுகொலை செய்யப்படுகிற அ-நாக-ரீகச் செயல்கள் தொடர்கின்றன என்று அதி-முகபொதுச்செயலாளர் ஜெயலலிதா க-டும் குற்-றம் சாட்-டி-யுள்-ளார்.
இதுகுறித்து சனிக்கிழமை ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை:
தர்மபுரி வடக்கு மாவட்டம் தளி -முன்னாள் ஒன்றியச் செயலாளர் தானப்பன் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். தி--முகபிர-முகர் ஒருவ-ரின் தூண்டுதல் காரணமாக தானப்பன் படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் எனக்கு கிடைத்துள்ளது.
தொடர்ந்து சில மாதங்களாக திகவினரின் பின்னணியில் அதிகவினர் படுகொலை செய்யப்படுகிற அநாக-ரீக செயல்கள்-நடைபெறுகின்றன. இத்தகைய அராஜக செயல்களுக்கு கருணா-நிதி அரசு மக்களுக்கு பதில் சொல்லும் காலம் விரைவில் வரும்.
இந்த படுகொலையில் சம்பந்தப்பட்டவர்கள் மீது காவல் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கூறியுள்ளார்.