கலையும், இலக்கியமும்கைகோர்க்கும் நேரம்...
தமிழகத்தில் 3 லட்சம் கூடுதல் பால் உற்பத்தி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
தமிழகத்தில் தேவைக்கு அதிகமாக 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது எனகோவையில் மாநில பால்வளத் துறை அமைச்சர் சுந்தரம் தெரிவித்தார்.
கோவையில் ஞாயிற்றுக்கிழமை அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பால் உற்பத்தி 11 லட்சம் லிட்டராகஇருந்தது. இது தற்போது 17 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது.
இந்தப் பாலில்7.5 லட்சம் லிட்டர் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. மற்றமாவட்டத் தலைநகரங்களில் 6.5 லட்சம் லிட்டர் பால் விற்பனையாகிறது. எனவேதேவைக்கு அதிகமாக தற்போது 3 லட்சம் லிட்டர் பால் உற்பத்தியாகிறது.
சர்வதேச வர்த்தக ஒப்பந்தப்படி , பால் பொருட்களை இறக்குமதி செய்யப்படுவதனால்விற்பனையில் எவ்விதப் பாதிப்பும் இல்லை. தேவைக்கு அதிகமாக உற்பத்தியாகும்பாலை விற்பனை செய்ய தனி கமிட்டி அமைக்க அரசு முடிவு செய்துள்ளது என்றார்சுந்தரம்.












Click it and Unblock the Notifications