தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

"தூர் வா-ரும்" பணி-யில் "பணம் வா-ரும்" து-ரை--மு-ரு-கன்-கள்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

பாச-ன கால்-வாய்-க-ளுக்-கு தூர் வா-ரும் ப-ணி என்ற பெய-ரில் பெ-ா-துப்-ப-ணித்-து-றை அமைச்-சர் து-ரை-மு-ரு-க-னும் ஆ-ளு-ம் கட்-சி--யி-ன-ரும்(தி-மு-க-வி--னர்) -ப-ணம் வாரி கு-வித்-து வ-ரு-கின்--ற-னர் என -ஜெ-ய-ல-லி-தா குற்-றம் சாட்-டி-யுள்-ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் விவசாயிகள் பிரச்னைகளை எடுத்துச் சொன்-னால், அதை கருணா-நிதி, தனதுஅமைச்சர்கள் பெய-ரில் அறிக்கை வெளியிட்டு விமர்சித்து வருகிறார் என்று அதி-முக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கண்டனம்தெ-ரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

தஞ்சை கலெக்டர் தலைமையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 20 ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட்டால்தான் தண்ணீர் கடைமடை வரை செல்லும். இதன் -மூலம் நிலங்கள் பல-ன-டை-யும் என விவசாயிகள் கோ-ரிக்கை வி-டுத்-த-னர். இந்-த-கோ-ரிக்-கை கு-றித்-து ப-ரிசீலனை செய்யப்படும் என கலெக்டர் கூறி-யுள்-ளார்.

இதே கருத்தை எடுத்துரைத்து நான் அறிக்கை வெளியிட்டால் கெட்ட எண்ணத்துடன் அறிக்கை வெளியிடுவதாக கருணாநிதியின்அமைச்சரவை சகாக்கள் கூறியுள்ளனர்.

கபிஸ்தலம், சுவாமிமலை, அம்மாப்பேட்டை ஆகிய இடங்களில் விதை நெல் கிடைக்கவில்லை என்று விவசாயிகள் புகார்தெரிவித்தனர். நீடாமங்கலம் வழியாக தஞ்சாவூர் செல்லும் போது பாமினி ஆற்றில் தூர் வா-ரிய லட்சணத்தைப் பார்த்தேன். தூர்வாரும் பணிகளில் பணம் வாரும் துரைமுருகன்களுக்கு இந்த உண்மையைச் சுட்டிக் காட்டினால் ஆத்திரம் பொங்க அறிக்கைவெளியிடுகிறார்கள்.

வெட்டாற்றிலும், வேறு பல காவிரி கிளை நதிகளிலும் அரைகுறையாக தூர் வாரும் பணிகள் -நடைபெறும் போதே தண்ணீர் வந்துவிட்டது. எனவே தூர் வாராத இடங்களுக்கு தூர் வாரியதாக கருணாநிதியும், அவரது அமைச்சரவை சகாக்களும் கொள்ளைஅடித்து வருகின்றனர் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+