தமிழகத்தில் இன்று
----வ--கோ, ராம-தா-சை யாழ்-பா-ணத்-துக்-கு பட-கு ஏறச் சொல்-லும் சு--வா-மி
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:
தமிழகத்தில் திமுக, அதி-முக ஆகிய இரண்டு கட்சிகளுமே விடுதலைப் புலிகள் கூட்டணிக் கட்சிகள் தான். அதி-முகவில்விடுதலைப் புலி ஆதரவாளர்களாக தினகரன், -நடராஜன் ஆகியோர் உள்ளனர். தி-முக அணியில் ராமதாஸ், வைகோ ஆகியோர்புலி ஆதரவாளர்கள் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணியன் சுவாமி கூறினார்.
வைகோவும், ராமதாசும் இங்கே இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதை விட படகு ஏறியாழ்ப்பாணத்திற்கே சென்று விடலாம் என்றும் சுவாமி யோசனை தெரிவித்தார்.
சென்னையில் செவ்வாய்க்கிழமை அவர் அளித்த பேட்டி:
புதுக்கோட்டை மாஜிஸ்திரேட் எனக்கு எதிராக பிறப்பித்த பிடிவாரன்டை உயர் நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. புதுக்கோட்டைமாஜிஸ்திரேட் பிறப்பித்த பிடிவாரன்ட் பின்னணியில் அரசியல் உள்ளது. அந்த மாஜிஸ்திரேட் மீது அவதூறு வழக்குத் தொடரஉள்ளேன்.
அதிமுக கூட்டணியை விட்டு காங்கிரஸ் வெளியே-ற வேண்டும். ராஜீவ் கொலையாளிகளான புலிகளை ஆத-ரிக்கும் தி.க.வீரமணியுடன் ஜெயலலிதா கூட்டு வைத்துள்ளார். மேலும் தினகரன், -நடராஜன் போன்றவர்கள் புலி ஆதரவாளர்கள். -நடராஜன்ஒரு குரங்காட்டியாக இருந்து கொண்டு ஜெயலலிதாவை இயக்குகிறார்.
திமுக கூட்டணியும் புலி ஆதரவுக் கூட்டணி தான். அதில் ராமதாஸ், வைகோ ஆகியோர் தீவிர புலி ஆதரவாளர்களாக உள்ளனர்.ராமதாஸ், வைகோ, -நடுமாறன் போன்றவர்கள் இங்கே இருந்து கொண்டு புலிகளுக்கு ஆதரவாக பேசுவதை விட படகு ஏறியாழ்ப்பாணத்திற்கே போய் விடலாம்.
இலங்கைப் பிரச்னைக்கு தீர்வு காண இந்தியா அல்லது அமெரிக்கா போன்ற கூட்டாட்சி அரசியல் அமைப்பை அந்-நாடு ஏற்றுக்கொள்ள வேண்டும். அதன் பின்னர் 20 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்களை அந்-நாட்டிற்கு இடைக்கால ஏற்பாடாக அனுப்பவேண்டும். பின்னர் இந்திய ராணுவம் அங்கு சென்று புலிகளை வேட்டையாட வேண்டும். இதுதான் தீர்வு என்றார் சுவாமி.