தமிழகத்தில் இன்று
வட கொரியா -த--ய-வில் ஏவுகனை தயாரிக்கும் பாகிஸ்தான்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">இஸ்லாமாபாத்:
இந்தியாவுக்கு இணையாக ஏவுகனைகளை தயாரிப்பதற்கு வட கொரிய விஞ்ஞானிகள்உதவியதாக ஜப்பான் பத்திரிகையில், வெளியாகியுள்ள செய்தியை பாகிஸ்தான்மறுத்துள்ளது.
ஜப்பானைச் சேர்ந்த சாங்கட் ஷிமுன் என்ற பத்திரிகையில், பாகிஸ்தானின் ஏவுகன்ைதொழில்நுட்பத் திட்டத்திற்கு வட கொரிய விஞ்ஞானிகள் உதவியதாக செய்திவெளியாகியிருந்தது. இந்தச் செய்தியை பாகிஸ்தான் இப்போது மறுத்துள்ளது.பாகிஸ்தான் வெளியுறவுத் துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துக்கூறுகையில், இது அடிப்படையில்லாத, பொய்யான செய்தி என்றார்.
வடகொரியாவின் உதவியுடன் புதிய ஏவுகனைத் தொழில்நுட்ப மேம்பாட்டுத்திட்டத்தை பாகிஸ்தான் முடித்து விட்டதாகவும் அந்தச் செய்தியில் கூறப்பட்டிருந்தது.
ஏவுகனைத் தொழில்நுட்பம் தொடர்பாக வடகொரியா சென்றிருந்த பாகிஸ்தான்விஞ்ஞானிகள் விரைவில் நாடு திரும்புவர் என்றும் அதில் கூறப்பட்டிருந்தது.












Click it and Unblock the Notifications