மேட்ச் பிக்ஸிங்: மேலும் 3 முன்னாள் கேப்டன்களுக்கு சி.பி.ஐ "கொக்கி
Subscribe to Oneindia Tamil
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">டெல்லி:
மேட்ச் பிக்ஸிங் தொடர்பாக மூன்று முன்னாள் கிரிக்கெட் கேப்டன்களிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாக அவர்களுக்குசம்மன் அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
முன்னாள் கேப்டன் அஸாருதீனிடம் விசாரணை நடத்தியுள்ள சி.பி.ஐ., தற்போது மேலும் மூன்று கேப்டன்களிடம் விசாரணை நடத்த முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே, இந்திய கிரிக்கெட் வாரியம், கிரிக்கெட் போட்டிகளை ஒளிபரப்ப தூர்தர்ஷனுடன் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தத்தில் முறைகேடுநடந்திருப்பதாக வந்துள்ள புகார்கள் குறித்தும் விசாரிக்க சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது.
சமீபத்தில், மத்திய விளையாட்டு அமைச்சர் தின்சா கூறுகையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications