அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
சீட்-டு கம்-பெனி நடத்-தி மோச-டி:
வீட்-டுக்-கு அ---னுப்-பப்-பட்டார் பெண் போ-லீஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கோவை:
பினாமி பெயரில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி, மோசடி செய்த பெண் சப் இன்ஸ்பெக்டரை கமிஷனர்ராதாகிருஷ்ணன் சஸ்பெண்ட் செய்தார்.
கோவையில் சப் இன்ஸ்பெக்டராக வேலை பார்த்து வந்தவர் சரஸ்வதி. இவர் இவரது சகோதரர் பெயரில் ஒருபைனான்ஸ் கம்பெனி துவங்கி -நடத்தி வந்துள்ளார். இந்த பைனான்ஸ் கம்பெனியில் அதிக வட்டி தருவதாகக் கூறி,டெபாசிட் வாங்கியுள்ளார்.
ஆனால் டெபாசிட்தாரர்களுக்கு வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்கவில்லை.
டெபாசிட்டாக 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெற்றுள்ளார். இதனைத் திருப்பிக் கொடுக்காததால்டெபாசிட்தாரர்கள் கோவை போலீஸ் கமிஷனரிடம் புகார் செய்தனர்.
கமிஷ்னர் ராதாகிருஷ்ணன், ஏடி எஸ்.பி. முருகையன் தலைமையில் விசாரணை -நடத்தினார். இதில், தனதுசகோதாரர் பெய-ரில் பினாமியாக -நிதி -நிறுவனம் -நடத்தி, சப் இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மோசடி செய்தது-உ-று-தி-யா-ன-து.
இது தொடர்பாக சரஸ்வதியைப் போலீசார் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.