அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்

Subscribe to Oneindia Tamil

தி-ரு-நெல்-வே-லி வன்--முறை கு-றித்-து நீதி விசா-ர-ணை அறிக்-கை தயார்

ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சென்னை:

திருநெல்வேலி சம்பவம் குறித்த விசாரணைக் கமிஷன் அறிக்கையை -முதல்வர் கருணா--நி-தியிடம் நீதிபதி எஸ்.மோகன்வழங்கினார்.

திருநெல்வேலி நக-ரில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் -முன் 23.07.1999 அன்று -நடந்த -வன்-மு-றை சம்பவத்தி-ல் பலர் இறந்-த-னர்.பின்-னர் போ--லீஸ் நடத்-தி-ய தடி-ய-டி-யை-டுத்-து க-லைந்-து ஓடி-ய மக்-கள் தாமிரபரணி ஆற்றில் விழந்-து மூழ்கி இறந்தனர்.

இந்-த- சம்-ப-வங்-கள் குறித்து விசாரணை செய்து, அரசுக்கு அறிக்கை அளித்திட உச்ச நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி மோகனைதலைவராகக் கொண்டு விசாரணைக் கமிஷன் ஒன்று தமிழக அரசால் 27.09.1999அன்று நியமிக்கப்பட்டது.

இந்த விசாரணைக் கமிஷன் விரிவான -முறையில் தனது விசாரணைகளை மேற்கொண்டு, தயா-ரித்துள்ள அறிக்கையை -முதல்வர்கருணா-நிதியிடம் நீதிபதி மோகன் செவ்வாய்கிழமை வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+