அழகிரி.: -- தி-மு-க-வில் நீயா -நானா யுத்தம்
25 கோடிக்-கு கைத்-த-றி ஆடை-கள் ஏற்--று-ம-தி செய்-து தமி-ழ-கம் சாத-னை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">சேலம்:
தமிழ்நாடு அரசு கடந்த ஆண்டு 25 கோடி ரூபாய் அளவிற்கு கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்துள்ளது.
இதில் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது என சேலத்தில் நடந்த கருத்தரங்கில் தமிழ்நாடு கைத்தறி மற்றும்ஜவுளித்துறை அமைச்சர் என்.கே.கே பெ-ரியசாமி தெ-ரிவித்துள்ளார்.
சேலத்தில் விசைத்தறி மேம்பாடு மற்றும் ஏற்றுமதி வளர்ச்சிக் கருத்தரங்கில் கலந்து கொண்டு அமைச்சர் பெரியசாமிபேசியதாவது:
தமிழ்நாடு கடந்த ஆண்டில் கைத்தறி ஆடைகளை 25 கோடி ரூபாய் அளவிற்கு ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் 5கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. தமிழகத்தில் தேங்கிக் கிடந்த இந்த கைத்தறி ஆடைகளை ஏற்றுமதி செய்ததால்,நெசவாளர்களுக்கு -நாள் ஒன்றிற்கு ரூ.200 ரூபாய் கூலி கிடைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில் இந்த ஏற்றுமதியை 100 கோடியாக உயர்த்த மா-நில அரசு திட்டமிட்டு வருகிறது.
அடுத்து வரும் 2005 ம் ஆண்டில் சர்வதேச வர்த்தக ஒப்பந்த அமலாக்கத்தின் போது கடும் போட்டியைச் சமாளிக்கவேண்டியிருக்கும். எனவே, இதற்கேற்ப கைத்தறி மற்றும் விசைத் தறிகளை நவீனமயமாக்கத் தேவையானநடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டு வருகிறது.
புதிய தொழில்நுட்பங்களை ஏற்படுத்துவதனால், வெளிநாட்டு வர்த்தகர்களை ஈர்க்க -முடியும். எனவே,விசைத்தறியாளர்கள் இதற்கேற்ப தேவையான -நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்-றார் அமைச்சர்பெரியசாமி பேசினார்.












Click it and Unblock the Notifications