தமிழகத்தில் இன்று
திருச்சி மாநகராட்சிக்கு ராஜ்ய சபா திமுக எம்.பி. ரூ. 1 கோடி நிதி உதவி
சங்-க-ராச்-சா-ரி-யார் பாராட்-டு
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருச்சி:
திருச்சி மாநகராட்சிக்கு ராஜ்ய சபா திமுக உறுப்பினர் திருச்சி சிவா ரூ. 1 கோடி நிதியுதவி அளிப்பதாகஅறிவித்துள்ளார்.
செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாநகராட்சி அவசரக் கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக் கலந்து கொண்ட அவர்,இந்த நிதி உதவியை அளிப்பதாக அறிவித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சிவா அளிக்கும் இந் நிதியின் மூலம்உய்யக்கொண்டான் கால்வாய் மீது ஒரு பாலமும், புதிய மின்சார சுடுகாடும் கட்டப்படும் என்று மாநகராட்சி மேயர்புனிதவல்லி பழனியாண்டியும், கமிஷனர் முத்துவீரனும் தெரிவித்தனர்.
மேற்கண்ட இரு பணிகளையும் மேற்கொள்ள ரூ.4 கோடி செலவாகும். இதுதொடர்பாக தமிழக அரசுக்குகோரிக்கை மனு அனுப்பியுள்ளதாகவும் இருவரும் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications