தமிழகத்தில் இன்று
திருப்பதியில் பிளாக்கில் லட்டு விற்ற போலீஸ்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">திருப்பதி:
தி-யேட்-ட-ரில் பிளா-க்-கில் -டிக்-கெட் -விற்-று பார்த்-தி-ருக்-கி-றோம். ஏன், வாங்-கி-யும் இ-ருக்-கி-றே-ாம்.
--இப்-ப-டி டிக்---கட் விற்-பவர் "மாமூல்" வெட்-ட ம-றுத்-தால், அல்-ல-து வே-று கேஸ் ஏ-து-வு-மே கிடைக்-கா-விட்-டால் அ-வ-ரைபோலீ-சார் கை-து செய்--வ-து வழக்--கம்.
ஆனால், தி-ருப்-ப--தி --ஸ்ரீ-வெங்-டேஸ்-வ-ர சு-வா-மி கோவி-ல் லட்--டு-வை-யே பிளாக்-கில் விற்-றுள்-ளார் ஒ-ரு-வர். அவர் ஒ-ரு போலீஸ்-கா-ரர்-என்-ப-து தான் அதிர்ச்-சி-யா-ன விஷயம்.
வெங்டேஸ்வரா கோவிலில் நாளுக்குநாள் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருவதால் அங்கு எப்போதும் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுவருவார்கள்.
செவ்வாய்க்கிழமை போலீஸ் கான்ஸ்டபிள் வெங்கட்ராமண்ணா அங்கு 10 ரூபாய் விலையுள்ள 6 லட்டுக்களை 120 ரூபாய்க்கு சென்னையிலிருந்து வந்தபக்தர்களிடம் விற்றார்.
ஆனால் இவர் லட்டு விற்ற காட்சி அங்குள்ள கண்--கா-ணிப்-பு வீடியோ காமிராவில் தெளிவாகத் தெரிந்-த-து. - "கை-யு-மா-க -வீ-டி-யோ--வு-மா-கபிடி-பட்-டார்.
இதையடுத்து திருமலை திருப்பதி தேவஸ்தான ஊழியர்கள் அந்தக் கான்ஸ்டபிள் வெங்கட்ராமண்ணாவைக் கையும் களவுமாய் பிடித்தனர்.