தமிழகத்தில் இன்று
2 டெலோ உ-றுப்-பி-னர்-கள் --சுட்-டுக் கொலை
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
தமிழ் ஈழ மக்கள் இயக்-கத்-தை (டெலோ) சேர்ந்த இரண்டு பேர் கிழக்கு மட்டக்கிளப்பில்சுட்-டுக் கொல்லப்பட்டனர்.
பு-தன்-கி-ழ-மை இந்-த -சம்-ப-வம் -ந-டந்-த-து. இவர்-க-ளை பு-லி-கள் தான் கொ-லை செய்-த-தா-கபோ-லீ-சார் தெரி-வித்-த-னர்.
மட்-டக்-க-ளப்-பு சிவானந்தா கல்லூரிக்கு அருகேயுள்ள காலடி மற்றும் காத்தன்குடிக்குஇ-ட--யே நடந்-து சென்-ற டெலோ -உ-றுப்-பி-னர்-க-ளா-ன வி.புஷ்பரங்கன் மற்றும்எஸ்.மணிவண்ணன் இ-ரு-வ-ரை-யும் ஒ-ரு கும்-பல் சுற்-றி வ-ளைத்-து பிஸ்-டல்-க-ளால் -சு-ட்-டுக்கொன்-ற-து.
இத-ற்-கி-டை-யே வடக்கு யாழ்ப்பாணத்தில் 11 வி-டு-த-லைப் பு-லி-க-ளை -தாங்-கள் சுட்-டுக்கொ-ன்-ற-தா-க ரா-ணு-வம் கூறி-யுள்-ள-து.
ரா-ணு-வ அதி-கா-ரி ஒ-ரு-வர் கூ-று-கை-யில், எல்.டி.டி.ஈயின் இரண்டு பதுங்கு குழிகள்அழிக்கப்பட்டதாகவும், மடுவில், கொழும்புத்துறை. மற்றும் நாகர்கோவிலில் நடந்தசண்-டை-யில் 11 பு-லி-கள் -கால்-லப்-பட்-ட-தா-க-வும் கூறி-னார்.
யுஎன்ஐ.












Click it and Unblock the Notifications