"ஒரே -குத்-து": 38 விநாடிகளில் ரூ. 35 கோடி வென்ற மைக் டைசன்
இன்-று அதிபர் சந்திரிகா பிறந்-த நாள்
ஞிணிடூணிணூ="ஆடூச்ஞிடு">கொழும்பு:
இலங்கை அதிபர் சந்திரிகா குமாரதுங்கா-வுக்-கு இன்-று (வியா-ழக்-கி-ழ-மை) பிறந்தநாள். அவர் தன-து 55 பிறந்-த-நா-ளை மிக எளி-மை-யா-கக்கொண்-டா-டி-னார்.
தனது பிறந்தநாள் செய்தியில் அதிபர் சந்திரிகா கூறியிருப்பதாவது:
என் பிறந்தநாளுக்காக யாரும் பூக்களோ, பரிசுப்பொருட்களோ அனுப்ப வேண்டாம். இங்கே விடுதலைப்புலிகளுடன் போரில் ஈடுபட்டிருக்கும் ராணுவவீரர்களின் குடும்பத்திற்காக எல்லா உதவிகளும் செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
இலங்கையில் யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளுக்கும், ராணுவத்தினருக்கும் இடையே தொடர்ந்து போர் நடந்து வருகிறது. 40 ஆயிரம் ராணுவ வீரர்களைவிடுதலைப்புலிகள் சுற்றி வளைத்துள்ளனர்.
இதேபோல் இலங்கையில் பல இடங்களில் குண்டுவெடிப்புச் சம்பவங்களும் தொடர்ந்து நடந்து வருகிறது.
அங்கிருந்து புகலிடம் தேடி பல அகதிகள் தமிழ்நாட்டுக்கு செல்கின்றனர். இந்த நிலையில் தன் பிறந்தநாள் விழாவில் எந்த ஆர்ப்பாட்டமும் தேவையில்லைஎன்று அதிபர் சந்திரிகா கூறியுள்ளார்.
முன்னதாக அமைச்சர்கள், மற்றும் உயர்அதிகாரிகள் அதிபர் சந்திரிகாவின் பிறந்த தினத்தையொட்டி அவருக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.