தமிழகத்தில் இன்று

Subscribe to Oneindia Tamil

மனைவியை கொன்ற போலீஸ்கா-ர-ர் கைது

டெல்லி:

டெல்லி போலீஸ் ஏட்டு ஒருவர் தனது மனைவியைக் கொன்றதற்காக கைதுசெய்யப்பட்டார்.

பிராந்திய வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் (எஃப்.ஆர். ஆர்.ஓ.) என்ற காவல்துறை பிரிவில் பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன் நாயர் (36). தனது மனைவி சுனிதாவை(வயது 30)திங்கள் இரவு தெற்கு டில்லியில் உள்ள அவரது வீட்டில் குத்திக் கொன்றார்என போலீசார் தெரிவித்தனர்.

அகில இந்திய மருத்து விஞ்ஞான கழகத்திற்கு சுனிதா நாயர் கொண்டுசெல்லப்பட்டார், ஆனால் அங்கு அவர் முன்னரே இறந்து விட்டதாக மருத்துவர்கள்தெரிவித்தனர்.

கொலை சம்பவம் பற்றி ராதாகிருஷ்ண நாயர் -வீட்டிற்கு அக்கம் பக்கத்திலிருந்தோர்கூறியதன் பேரில் ராதா கிருஷ்ணன் நாயரை போலீசார் கைது செயதனர்.

தம்பதி இருவருக்கும் அடிக்கடி சண்டை இருந்து வந்திருக்கி-ற-து. திங்கள்கிழ-மை இரவுநடந்த சண்டை இந்த கொடூர சம்பவத்தில் முடிந்திருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+