தமிழகத்தில் இன்று
இ--தற்-குப் பெயர் தான் பா-து-காப்-பு ஏற்-பா--டா?
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் போலீ-சார் மேற்--காண்-டுள்-ள பாதுகாப்பு எவ்-வ-ள-வு மோ-ச-மா-ன-து என்-ப-து தெரிய-வந்-துள்-ள-து.
பிரதமர் வாஜ்பாய் வருகையை ஒட்டி சென்னை விமான -நிலையத்தில் -நடந்த பாதுகாப்புச் சோதனையின்போது இதுதெ-ரியவந்தது.
பிரதமர் வாஜ்பாய் செவ்வாய்கிழமை சென்னை வருவதை ஒட்டி விமான நிலையத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்துஅதிகாரிகள் திடீர் சோதனை -நடத்த திட்டமிட்டனர். மிகவும் ரகசியமாக இச்சோதனைையில் விமானப் போக்குவரத்து பாதுகாப்புபி-ரிவினர் ஈடுபட்டனர். திங்கள்கிழமை மாலை 4 மணி -முதல் 6.20 மணி வரை -இந்-த சோத-னை நடைபெற்றது.
விமான நலைய பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள தமிழக போலீசாரின் திறமையை தெ-ரிந்து கொள்ளும் வகையில்இச்சோதனை -நடைபெற்றது. இப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள் ஏற்பாடு செய்திருந்த -நபர்கள் துப்பாக்கி, கையெறி குண்டுகள்,கத்தி, வெடிகுண்டு சாதனங்கள் சகிதமாக விமான நிலையத்திற்குள் தாராளமாக நடைபோட்டனர்.
எந்த வித முறையான பயண டிக்கெட், அனுமதி அட்டை, அடையாள அட்டை எதுவும் இல்லாமல் அவர்களால் உள்ளே சென்றுவர -முடிந்ததை கண்டதும் அதிகா-ரிகள் திடுக்கிட்டனர். திடீர் சோதனை -மூலம் விமான -நிலைய பாதுகாப்பு லட்சணம் பளிச்சென்றுதெ-ரிந்தும் அதிரடி -நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.
"மி-குந்-த பா-து-காப்-பு போடப்-பட்-டு-ள-ள விமா-ன நிலை-யத்-துக்-குள் இவ்வளவு எளிதாக பயங்கர ஆயுதங்களுடன் சென்று வரமுடிகிறது என்பதை தெ-ரிந்து கொண்டதும் பெ-ரிதும் கவலை அடைந்துள்ளோம். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு பொறுப்பாளர்கள்தண்டிக்கப்படுவார்கள். அவர்கள் மீது -நடவடிக்கை எடுப்பது பற்றி ப-ரிசீலித்து வருகிறோம்.
மேலும் பாதுகாப்பு குறைபாடுகள் பற்றிய முழு விவரங்களையும் டெல்லியில் உள்ள விமானப் போக்குவரத்துத் துறைஅமைச்சகத்திற்கும், விமானப் போக்குவரத்து பாதுகாப்பு பி-ரிவுக்கும் அனுப்பி வைத்துள்ளோம் என்று விமான -நிலையபாதுகாப்பு அதிகா-ரிகள் தெ-ரிவித்தனர்.












Click it and Unblock the Notifications