தானே மாரத்தான்: 40 ஆயிரம் பேர் பங்கேற்பர்
Subscribe to Oneindia Tamil
தானே:
மகாராஷ்டிரா மாநிலம் தானேயில் ஜூலை 9-ம் தேதி நடைபெற உள்ள 11-வது தானே வர்ஷா மாரத்தான் ஓட்டத்தில் 40ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து மாரத்தான் அமைப்பு கமிட்டித் தலைவர் சதீஷ் பிரதான் கூறியதாவது:
தானேயில் இம் மாதம் 9-ம் தேதி மாரத்தான் ஓட்டம் நடைபெற உள்ளது. இதில் கலந்து கொள்ள இதுவரை சுமார் 40 ஆயிரத்துக்கும்அதிகமானவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
மேற்கு வங்கம், அஸ்ஸாம், டெல்லி உள்ளிட்ட நாட்டின் அனைத்து மாநிலங்களில் இருந்தும், பஞ்சாப் போலீஸ், எல்லைப் பாதுகாப்புப் படை போன்றபாதுகாப்பு படை அணிகளில் இருந்தும் வீரர்கள் கலந்து கொள்கின்றனர் என்றார் சதீஷ் பிரதான்.
யு.என்.ஐ.
More From
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications