தமிழகத்தில் இன்று
கிசுகிசு வலையில் லேட்டஸ்டாக ரம்யா கிருஷ்ணா விழுந்திருக்கிறார்.
படையப்பாவில் நீலாம்பரியாக வந்து அசத்திய ரம்யா கிருஷ்ணனுக்கும்,அப்படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும் ஒரு "இது என்றுகோடம்பாக்கத்தில் பேச்சு. இப்போது "அது வளர்ந்து கர்ப்பத்தில் நிற்பதாகலேட்டஸ்ட் செய்தி.
முதல் வசந்தத்தில் கதாநாயகியாக, பாண்டியனுடன் நடித்தவர் ரம்யா கிருஷ்ணன்.அதற்குப் பிறகு சில படங்களில் நடித்தாலும் பிரபலமடையவில்லை. இதையடுத்துதெலுங்குப் பக்கம் தாவினார். அங்கு மார்க்கெட் கிடைக்கவே தற்காலிகமாககோடம்பாக்கத்தை மறந்தார். பிறகு இந்திக்கும் போய் வந்தார்.
இந்த நிலையில் ரஜினிகாந்த்தின் படையப்பாவில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.சூப்பர் ஸ்டாரையே மிஞ்சும் அளவுக்கு அபாரமாக நடித்து அனைவரின்பாராட்டையும் பெற்றார்.
இந்தப் படத்தின் இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமாருக்கும், ரம்யாவுக்கும் காதல் என்றுஅப்போதே பேச்சு எழுந்தது. ஆனால் எடுபடவில்லை. ஆனால் ரவிக்குமாரின்பாட்டாளியிலும், ரம்யாவே கதாநாயகி என்று வந்தபோது, வதந்திக்கு வலுகூடியது. இப்போது ரம்யா கிருஷ்ணன் கர்ப்பமாக இருப்பதாக செய்திகள்வந்துள்ளன.
ரம்யாவைப் பற்றி வதந்திகள் வருவது புதிதல்ல. இதற்கு முன்பு ராகவேந்திர ராவ்,டேவிட் தவன், கிருஷ்ண வம்சி ஆகியோருடன் ரம்யா கிசுகிசுக்கப்பட்டார்.
இப்போது வந்துள்ள கிசுகிசு கொஞ்சம் ஸ்டிராங்காகவே உள்ளது. ரம்யாவுக்காகவெளிநாட்டுக் கார் ஒன்றை ரவிக்குமார் வாங்கிக் கொடுத்துள்ளதாகவும், அவரதுவீட்டை மாற்றிக் கட்ட உதவி வருவதாகவும் கூறப்படுகிறது. இதை விடமுக்கியானது, தற்போது கமலை வைத்து இயக்கிக் கொண்டிருக்கும் தெனாலிபடத்திற்குப் பிறகு ரம்யாவின் வீட்டுக்கே குடிபோக ரவிக்குமார்திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
ரவிக்குமார், ரம்யா காதல் ஒருவேளை திருமணத்தில் முடிந்தால், ரவிக்குமாரின்மனைவி நிலை என்ன என்பது ரவிக்குமார் முதலில் இயக்கிய புரியாத புதிர்படத்தின் பெயரைப் போலவே உள்ளது.
ஆனால் ஒரே நேரத்தில் இரு கத்திகளைச் சமாளிக்கும் லாவகம் ரவிக்குமாருக்குவந்து விட்டதாகத் தெரிகிறது. ரம்யாவுடன் காதல் ஒரு பக்கம், மறுபக்கத்தில்மனைவி பெயரில் திரைப்படக் கம்பெனி. அதன் கீழ்தான் இப்போது தெனாலியைத்தயாரித்துக் கொண்டிருக்கிறார்.
ஸ்ரீதேவி ஸ்டைலில் ரவிக்குமாரை திருமணம் செய்ய ரம்யா திட்டமிடுகிறாராஎன்பது தெரியவில்லை. அப்படி நடந்தால் ரம்யாவின் இப்போதைய காதலர்கிருஷ்ண வம்சி எங்கே போவார் என்றும் தெரியவில்லை.
காத்திருந்து பார்ப்போம் நீலாம்பரி என்ன செய்யப் போகிறார் என்பதை.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications