தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
பிஜியில் ராணுவம், புரட்சியாளர்கள் ஒப்பந்தம்
சுவா:
பிஜியில் புரட்சியாளர்களுக்கும், ராணுவத் தலைமைத் தளபதிக்கும் இடையே அமைதி ஒப்பந்தம்கையெழுத்தாகியுள்ளது.
புரட்சியாளர்களின் தலைவர் ஜார்ஜ் ஸ்பீட் மற்றும் ராணுவத் தளபதி பிராஙக் பைனிமராமா ஆகியோர்இதுதொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.
இதையடுத்து விரைவில் நாடாளுமன்ற வளாகத்தில் சிறை வைக்கப்பட்டுள்ள பினைக் கைதிகள்விடுவிக்கப்படுவார்கள் என்று தெரிகிறது.
ஸ்பீட் தரப்பில் மெடிசுலா மூவா, நடாஸ்ரீ ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தனர். இவர்களுக்குபுரட்சியாளர்களே பாதுகாப்பு கொடுத்தனர்.
மே 19-ம் தேதி புரட்சியாளர்கள் நாடாளுமன்றத்தில் புகுந்து அங்கிருந்த இந்திய வமம்சாவளி பிரதமமகேந்திர பால் செளத்ரி உள்பட பல எம்.பிக்களை சிறை பிடித்தது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications