தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தமிழை ஆட்சிமொழியாக்கக் கோரி ஆக.22-ல் தர்ணா
பாண்டிச்சேரி:
தமிழை இந்தியாவின் ஆட்சி மொழியாக்கக் கோரி ஆகஸ்ட் 22-ம் தேதி நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த தமிழக முற்போக்குஎழுத்தாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது.
சங்க பொதுச் செயலாளர் இரா.கதிரேசன் பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் இதுகுறித்துத் தெரிவிக்கையில், கல்வி நிலையங்களில் தமிழ் வழிக் கல்வியில் படிப்பைமுடித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கொடுக்கக் கோரி சென்னையில் ஆகஸ்ட் 19-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
ஐந்தாவது வகுப்பு வரை கட்டாயத் தமிழ் வழிக் கல்விக்கு சென்னை உயர்நீதிமன்றம் விதித்துள்ள தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு அப்பீல்செய்ய வேண்டும் என்றார் அவர்.
யு.என்.ஐ.
More From
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
பாடகி சுஜாதா மோகனுக்கு இருக்கும் பிரச்சனை.. யாராவது உதவுங்க! ஏ.ஆர் ரகுமான் சகோதரி உருக்கமான வேண்டுகோள் -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
திமுக கூட்டணியில் அடுத்த விக்கெட்.. விலகிய கையோடு அதிமுக கூட்டணியில் ஐக்கியம்.. யாருனு பாருங்க -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
தங்கத்தை அடகு வைத்து.. அந்த பணத்தில் புதிதாக தங்கம் வாங்கலாமா? மிக ஈஸியாக விளக்கிய ஆனந்த் சீனிவாசன் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
Thaai Kizhavi OTT: சொன்ன தேதிக்கு முன்பு ஓடிடியில் வந்த தாய் கிழவி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பு! ட்விஸ்ட் -
"FCRA சட்டத்திருத்தம் குரூரமானது.. கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களை முடக்க முயற்சி" - திமுக எம்.பி வில்சன் -
திருப்பூரில் அடியோடு மாறப்போகும் பின்னலாடை நிறுவனங்கள்.. ஏற்றுமதியாளர்கள் எடுத்த அதிரடி முடிவு












Click it and Unblock the Notifications