தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
ராணுவ முகாம் மீது புலிகள் தாக்குதல்
கொழும்பு:
திரிகோணமலை அருகே வில்கம் விகாரா பகுதியில் ராணுவ முகாம் மீது புலிகள் கடும் தாக்குதல் நடத்தினர்.
இதையடுத்து முகாமைவிட்டு ராணுவத்தினர் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.
மார்ட்டர் துப்பாக்கிகளால் புலிகள் இந்த முகாம் மீது கடும் தாக்குதல் நடத்தினர். பின்னர் முகாமில் இருந்த ஒருகட்டடத்தையும் புலிகள் தகர்த்தனர். இதில் 3 பேர் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து இந்த பகுதிக்கு கூடுதல் ராணுவப் படைகளை இலங்கை அரசு அனுப்பியுள்ளது.












Click it and Unblock the Notifications