தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
தற்செயலாக துப்பாக்கி குண்டுபாய்ந்து சப்இன்ஸ்பெக்டர் சாவு
சென்னை:
தற்செயலாக துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் இறந்தார்.
விழுப்புரம் மாவட்டத்திலுள்ள கள்ளக்குறிச்சி பகுதியில் புதன்கிழமை இச்சம்பவம் நடந்தது.
சின்னசேலம் போலீஸ் சரகத்தில் வேலை பார்த்து வந்த சுந்தர் என்ற அந்த சப் இன்ஸ்பெக்டர், இன்னொரு சப்இன்ஸ்பெக்டருடன் குற்றவாளிகளைப்பிடிப்பதற்காக அங்குள்ள கரும்புக்காட்டுக்குச் சென்றார்.
குற்றவாளியைப் பிடிக்க முடியாமல் இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பிக் கொண்டிருந்த போது, சுந்தருடன் வந்த சப் இன்ஸ்பெக்டர் வைத்திருந்த துப்பாக்கிதவறுதலாதக சுட்டு அதிலிருந்த குண்டு, சுந்தரின் கழுத்தில் பாய்ந்தது.
இதில் சம்பவ இடத்திலேயே பிணமானார் சுந்தர். போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications