தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கேரளாவிற்குக் கடத்தப்பட்ட ரூ. 13.5 லட்சம் பறிமுதல்
கோவை:
கோவையிலிருந்து கேரளாவிற்கு கணக்கில் காட்டாமல் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.13.5 லட்சம் பணத்தைப்போலீசார் பறிமுதல் செய்தனர்.
கோவையிலிருந்து வியாழக்கிழமை ஒரு கார் கேரளாவிற்குச் சென்று கொண்டிருந்தது. தமிழக கேரள எல்லையில்இருந்த சோதனைச் சாவடியில், இந்தக் காரை நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர்.
அப்போது, காரில் ரூ. 13.5 லட்சம் பணம், மறைத்து வைக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக காரில் பயணம் செய்தமணி, நடராஜ், செல்வராஜ், பழனி ஆகியோரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்களிடம் பணம் குறித்த சரியான தகவல் இல்லை. இதையடுத்து போலீசார் நான்கு பேரையும் கைது செய்தனர்.காரையும் பறிமுதல் செய்தனர்.












Click it and Unblock the Notifications