For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
போதைப் பொருள் பயன்படுத்திய வீராங்கனைக்குத் தடை
லாசேன்:
200 மீட்டர் ஓட்டத்தில் உலக சாதனை வைத்திருக்கும் சீன வீராங்கனை யூ யான்யான், போதைப் பொருள் உபயோகித்தது சோதனையில்கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் சிட்னி ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச நீச்சல் கழகம் இதை அறிவித்துள்ளது. 1997-ல் நடந்த ஒலிம்பிக் போட்டியில் யூ, உலக சாதனை படைத்தார். அப்போட்டியில் 2 நிமிடம் 9.72விநாடிகளில் ஓடி அவர் சாதனை படைத்தார்
நோரண்டோஸ்டிரான் என்ற போதைப் பொருளை பயன்படுத்தியது சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவருக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, சீன நீச்சல் சங்கம் யூவுக்கு நான்கு ஆண்டு தடை விதித்துள்ளது.
Comments
Story first published: Friday, July 14, 2000, 5:30 [IST]