For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
புதுவை நூற்பாலைத் ஊழியர்களுக்கு ரூ.200 இடைக்கால நிவாரணம்
புதுவை:
புதுவையில் உள்ள ஆங்கிலோ-பிரெஞ்சு நூற்பாலை ஊழியர்களுக்கு இடைக்காலநிவாரணமாக ரூ.200 வழங்கப்படும் என்று புதுவை அரசு அறிவித்துள்ளது.
இந்த மாதம் முதல் இந்த நிவாரணத் தொகை வழங்கப்படும் என்றார் புதுவை முதல்வர்ப. சண்முகம்.
நூற்பாலையை மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் புதுவை அரசுமேற்கொண்டுள்ளது. இந்த ஆலை ஊழியர்கள் தங்களுக்கு இடைக்கால நிவாரணமாகரூ.1000 வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
அவர்களின் கோரிக்கையை ஏற்று முதற்கட்டமாக ஏற்கெனவே ரூ.500 இடைக்காலநிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இப்போது ரூ.200 வழங்கப்பட்டுள்ளது என்றார்சண்முகம்.
யு.என்.ஐ.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Thursday, July 20, 2000, 5:30 [IST]