For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
கொழும்பில் மனித வெடிகுண்டு கைது
கொழும்பு:
கொழும்பு நகரில் ஒரு மனித வெடிகுண்டை இலங்கை போலீசார் கைது செய்தனர்.
கொழும்பில் உள்ள மியூட்வால் எண்ணை கிடங்கை தகர்க்கும் நோக்கத்துடன் வந்தமனித வெடிகுண்டை இலங்கை போலீசார் கைது செய்தனர். இதனால் பெரும் ஆபத்துதவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த மனித வெடிகுண்டின் பெயர் மகேஸ்வரன் என விசாரணையில் தெரிய வந்தது.அவரிடமிருந்து மூன்று சயனைட் குப்பிகளும் தேசிய ஜனநாயகக் கட்சியின்அடையாள அட்டையும் பறிமுதல் செய்யப்பட்டன,
தேசிய ஜனநாயகக்கட்சி இதற்கும் தங்கள் கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றது.தேர்தல் சமயத்தில் மக்கள் சிந்தனையை திசை திருப்பும் எண்ணத்தில் இவ்வாறுநடந்துள்ளது என அவர்கள் கூறியுள்ளனர்.
Comments
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Saturday, July 22, 2000, 5:30 [IST]