For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
தமிழகமே தண்ணீர் தா...கேட்கிறது காரைக்கால்
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரியின் கீழ் வரும் காரைக்கால் பகுதிக்கு தமிழகம் உடனடியாக காவிரி நீர்திறந்து விட வேண்டும் என்று பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்வி.நாராயணசாமி கூறியுள்ளார்.
பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாத இறுதிக்குள்காவிரி நீரை தமிழகம் தர வேண்டும். தண்ணீர் இல்லாமல், காரைக்கால் பகுதியில்,40,000 ஏக்கர் பாசனப் பயிர்கள் வாடி வருகின்றன.
அரசியல் காரணமாக, பாண்டிச்சேரி விவசாயிகளின் உரிமையை தமிழகம் தவறாகப்பயன்படுத்தி வருகிறது என்றார் அவர்.
யு.என்.ஐ.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]