For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

தமிழகத்தில் இன்று

By Staff
Google Oneindia Tamil News

தமிழகமே தண்ணீர் தா...கேட்கிறது காரைக்கால்

பாண்டிச்சேரி:

பாண்டிச்சேரியின் கீழ் வரும் காரைக்கால் பகுதிக்கு தமிழகம் உடனடியாக காவிரி நீர்திறந்து விட வேண்டும் என்று பாண்டிச்சேரி மாநில காங்கிரஸ் தலைவர்வி.நாராயணசாமி கூறியுள்ளார்.

பாண்டிச்சேரியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், இந்த மாத இறுதிக்குள்காவிரி நீரை தமிழகம் தர வேண்டும். தண்ணீர் இல்லாமல், காரைக்கால் பகுதியில்,40,000 ஏக்கர் பாசனப் பயிர்கள் வாடி வருகின்றன.

அரசியல் காரணமாக, பாண்டிச்சேரி விவசாயிகளின் உரிமையை தமிழகம் தவறாகப்பயன்படுத்தி வருகிறது என்றார் அவர்.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X