For Daily Alerts
Just In
தமிழகத்தில் இன்று
போர் விமானம் விழுந்து நொறுங்கியது
கொழும்பு:
கொழும்பில் உள்ள சர்வதேச விமானநிலையத்தில் இலங்கைப் போர்விமானம் விழுந்து நொறுங்கியதில் விமானி காயமின்றி உயிர்தப்பினார்.
சீனாவில் தயாரிக்கப்பட்ட எஃப்-5 ரக பயிற்சி விமானம் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் விழுந்து நொறுங்கியது. இந்த விமானத்தை ஓட்டி வந்தபைலட் பாரசூட் வழியாகத் கீழிறங்கி காயமின்றி உயிர்தப்பினார்.
சில மாதங்களுக்கு முன் வடக்குயாழ்ப்பாணத்தில் ராணுவத்தினரை ஏற்றிச் சென்ற ஏஎன்-26 என்ற விமானம் அனுராதபுரா பகுதியில் விழுந்துநொறுங்கியதில் அதில் பயணம் செய்த 36 ராணுவத்தினரும் இறந்தனர்.
அதேபோல் காட்டுநாயகா சர்வதேச விமான நிலையத்தில் சென்று கொண்டிருந்த மற்றொரு ஏஎன்-26 ரக விமானம் விழுந்து நொறுங்கியதில் 6 பேர்இறந்தனர் என்பதும் நினைவிருக்கலாம்.
யு.என்.ஐ.
இந்தியா தமிழ் தமிழ்நாடு இலங்கை தட்ஸ்தமிழ் தமிழகம் செய்திகள் tamil news tamil nadu news tamilnadu politics online tamil news tn politics world news indian politics இணைய தளம்
Story first published: Sunday, July 23, 2000, 5:30 [IST]