தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
லாரி விபத்தில் 3 பெண்கள் சாவு
சென்னை:
வேலூர் அருகே சோளிங்கர் பகுதியில் நடந்த சாலை விபத்தில் 3 பெண்கள் இறந்தனர். 20 பேர் காயமடைந்தனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலை, சோளிங்கர்-மருதளம் கிராஸ் சாலையில், வேகமாக வந்த மினி லாரியொன்று, சாலையோரம் இருந்த மரத்தின் மீதுமோதியதில் இந்த விபத்து நடந்தது.
டிரைவர் வேகக் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி மரத்தில் மோதியதாகத் தெரிகிறது. விபத்தில் சிக்கிய லாரி, திருத்தணியிலிருந்து வந்து கொண்டிருந்தது.காயமடைந்தவர்கள் வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications