தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
கோவாவிலிருந்து "போதையுடன் கேரளாவிற்கு....
தர்மபுரி:
கோவாவிலிருந்து கேரளாவிற்கு ரூ. 10 லட்சம் மதிப்புள்ள விஸ்கி, பிராந்தி கடத்திய 2 பேரை போலீஸாரர் கைது செய்தனர். மது பாட்டில்கள் அடங்கியலாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
தர்மபுரி-சேலம் மெயின் ரோட்டில் சிறப்புப் போலீஸ் படை நடத்திய சோதனையில் லாரியில் விஸ்கி, பிராந்தி போன்ற மது வகைகள் கடத்திச் செல்வதுகண்டுபிடிக்கப்பட்டது.
தர்மபுரி கூடுதல் போலீஸ் எஸ்.பி. கூறுகையில், மது கடத்திச் சென்ற லாரியில் போலி நம்பர் பிளேட் இருந்ததாகவும், அதில் 320 விஸ்கி பாட்டில்களும்,பிராந்தி பாட்டில்களும் இருந்ததாகவும் தெரிவித்தார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications