தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இரண்டு மாதத்திற்கு முன்பு திருமணமான நடிகை குஷ்புவுக்கு அவர்களது வீட்டில் வியாழக்கிழமை வளைகாப்பு நடந்தது.
தமிழ்த் திரையுலகின் முன்னாள் கனவுக் கன்னி குஷ்பு. வருஷம் 16-ல் துவங்கி சின்னத்தம்பி, நாட்டாமை, அண்ணாமலை உள்பட பல ஹிட் படங்களில் நடித்தவர்.
இரண்டு மாதங்களுக்கு முன் டைரக்டர் சுந்தர்.சி.க்கும், குஷ்புவுக்கும் காதல் திருமணம் நடந்தது. அப்போதே குஷ்பு கர்ப்பமாக இருந்தார். இந்நிலையில்குஷ்புவுக்கு அவர்கள் வீட்டில் ரகசியமாக வியாழக்கிழமை வளைகாப்பு நடந்தது. அவர் ஏழு மாதக் கர்ப்பமாக உள்ளார்.
மிக எளிமையாக நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் நெருங்கிய உறவினர்கள் மட்டும் கலந்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications