தமிழகத்தில் இன்று
Subscribe to Oneindia Tamil
அரசு பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் மாணவி பலி
கோவை:
அரசு பள்ளிச் சுவர் இடிந்து விழுந்ததில் பள்ளிச் சிறுமி பலியானார்.
கோவை அருகே உள்ள உஜ்ஜையனூரில் அரசு ஊராட்சித் தொடக்கப்பள்ளி உள்ளது.
இங்கு 186 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். ஜூலை 28ம் தேதி மாலை இடைவேளையின் போது மாணவிகள், கேட் அருகே விளையாடிக்கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராத விதமாக பள்ளிச் சுவர் இடிந்து விழுந்துது. இதில், ரம்யா (7)என்ற மாணவி, இடிபாடுகளில் சிக்கி இறந்தார். பவித்ரா (7),வள்ளி (7) ஆகிய சிறுமிகள் இடிபாடுகளில் சிக்கி, காயமடைந்தனர்.
இவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
More From
-
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications