400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்
Subscribe to Oneindia Tamil
வீரப்பன் மறைவிடங்களை சுற்றி வளைத்தது அதிரடிப்படை?
சென்னை:
சந்தனக் கடத்தல் வீரப்பனின் மறைவிடமாக கருதப்படும் சில இடங்களை சிறப்புஅதிரடிப்படை வீரர்கள் சுற்றி வளைத்துள்ளதாகத் தெரிகிறது.
நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து அதிரடிப்படை வீரர்களின் தேடுதல்வேட்டை நிறுத்தப்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், அதிரடிப்படையைச்சேர்ந்த 500 வீரர்கள், வீரப்பனின் மறைவிடங்களாக கருதப்படும் சில இடங்களைச்சுற்றி வளைத்துள்ளதாக செய்திகள் வந்துள்ளன.
சத்தியமங்கலம் காட்டுப் பகுதியில் தற்போது அதிரடிப்படை வீரர்கள்முகாமிட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications