400 விக்கெட்டுகளை வீழ்த்தினார் ஆம்புரோஸ்

Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் பதற்றம் தொடர்கிறது

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை கண்டித்து கர்நாடகம் முழுவதும்இரண்டாவது நாளாக பந்த் நடந்தது.

பந்த்துக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை. ஆனால், வன்முறை சம்பவங்கள்மூளலாம் என்பதால் பஸ்களை அரசு நிறுத்திவிட்டது. கடைகள் திறக்கப்படவில்லை.பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

மண்டியா, மைசூர் மாவட்டங்களில் பந்த்தின் பாதிப்பு அதிக அளவில் இருந்தது.மண்டியாவில் ராஜ்குமார் ரசிகர்கள் சங்கம் பந்த்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.மைசூர், மங்களூர், மண்டியாவில் ரயில்கள் மறிக்கப்பட்டன.

பெங்களூரில் சாலைகள் வெறிச்சோடிக் கிடந்தன. ஆனால், தமிழக-கர்நாடக எல்லைப்புறத்தில் உள்ள ஈரோடு மாவட்ட பன்னாரி, சத்தியமங்கலம், தாளவாடி பகுதிகளில்அமைதி திரும்பி வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+