இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
பதவி விலகுகிறார் அலி பேச்சர்
ஜோஹன்னஸ்பர்க்:
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத் தலைவர் அலி பேச்சர் செப்டம்பர் மாத இறுதிக்குள் ஓய்வு பெறத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
2003-ம் ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள உலகக் கோப்பைக் கிரிக்கெட் போட்டி ஒருங்கிணைப்பாளராக பேச்சர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒருங்கிணைப்பாளர் பணியை தடங்கலின்றி மேற்கொள்வதற்கு வசதியாக, கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறார் பேச்சர். பேச்சர்விலகினால், அப்பதவிக்கு பெர்சி சோன் நியமிக்கப்படுவார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications