இந்த வாரம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர் விரைந்தது மத்திய குழு
டெல்லி:
காஷ்மீரில் பல்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் 80 பேர் படுகொலை செய்யப்பட்டசம்பவத்தையடுத்து மத்திய அரசு உயர் மட்டக் குழுவை ஸ்ரீநகருக்கு அனுப்பிவைத்துள்ளது. புதன்கிழமை இக்குழு ஸ்ரீநகர் விரைந்தது.
மத்திய உள்துறைச் சிறப்புச் செயலாளர் பி.ஆர்.கல்கர், சி.ஆர்.பி.எப். டி.ஜி.பி. திரிநாத்மிஸ்ரா மற்றும் சி.ஆர்.பி.எப். ஐ.ஜி ஆகியோர் இக்குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
டெல்லியில் இருந்த ஜம்மு காஷ்மீர் மாநில கவர்னர் கிரிஷ் சக்சேனாவும் இக்குழுவுடன்ஸ்ரீநகர் சென்றார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications