For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாலை மறியல் செய்த 4500 கம்யூ. தொண்டர்கள் கைது

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

மத்திய அரசின் தாராளமயப் பொருளாதாரக் கொள்கையை எதிர்த்தும், தொழிலாளர் விரோதப் போக்கைக்கண்டித்தும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் செய்ய முயன்ற 4 ஆயிரத்து 500 பேர் கைதுசெய்யப்பட்டனர்.

கோவை மாவட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மத்திய அரசின்பொருளாதாரக் கொள்கையைக் கண்டித்து நடந்த போராட்டத்தில், 4 ஆயிரத்து 500 பேர் பல்வேறு இடங்களில்கைது செய்யப்பட்டனர். திருப்பூர், பல்லடம், கோவை ஆகிய இடங்களில் இந்த போராட்டம் நடந்தது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X