For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வந்தார்கள் ... சென்றார்கள் ...

By Staff
Google Oneindia Tamil News

கொச்சி:

இலங்கையைச் சேர்ந்த 33 பேர் இந்திய சுதந்திர தினத்திற்கு முன்பு ஹோட்டலில்தங்கியிருந்ததை போலீஸாருக்குத் தெரிவிக்காத ஹோட்டல் உரிமையாளர் மீதுபோலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

கொச்சி நெடும்பச்சேரி விமான நிலையத்திற்கு இலங்கையைச் சேர்ந்த 33 பேர்ஆகஸ்ட் 12-ம் தேதி வந்துள்ளனர். பின்னர் அருகிலுள்ள ஒரு ஹோட்டலில் அவர்கள்தங்கினர். அடுத்த நாள் அங்கிருந்து சென்று விட்டனர்.

இதுகுறித்து போலீஸுக்கு ஹோட்டல் உரிமையாளர் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.ஆகஸ்ட் 14-ம் தேதிதான் அவர்கள் வந்து சென்ற தகவலை போலீஸாரிடம் ஹோட்டல்உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஹோட்டல் உரிமையாளர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். மர்மமாக வந்து சென்ற33 இலங்கைவாசிகள் யார் என்பது குறித்துதற்போது விசாரணை நடந்து வருகிறது.

யு.என்.ஐ.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X