போதைப் பொருள் கடத்திய இந்தியர் தலை துண்டிப்பு
Subscribe to Oneindia Tamil
துபாய்:
துபாயில், போதைப் பொருள் கடத்தலில் கைதானி இந்தியர் ஒருவரின் தலைதுண்டிக்கப்பட்டு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
செளதி அரேபியா தலைநகர் ரியாத்தில் இவரது தண்டனை நிறைவேற்றப்பட்டது.துபாய்க்கு இவர் போதைப் பொருள் கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார்.
இவரையும் சேர்த்து செளதியில், இந்த ஆண்டு இதுவரை 84 பேருக்கு மரண தண்டனைநிறைவேற்றப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications