மதுரை அருகே வீட்டுக்குள் 150 நாட்டு வெடிகுண்டுகள்: ஒருவர் கைது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
வீட்டில் நாட்டு வெடிகுண்டுகளை பதுக்கி வைத்திருந்த நபர் கைது செய்யப்பட்டார்.
மதுரை மாவட்டம் காடுபட்டி அருகே கச்சிராயிருப்பு கிராமத்தைச் சேர்ந்த அந்த நபரை மதுரை ஊரகப் போலீசார்கைது செய்தனர்.
அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதைனயில் 150 நாட்டு வெடி குண்டுகள் சிக்கின. அவர் மீது வெடிகுண்டுகள்தடுப்பு சட்டப்படி வழக்கு பதிவு செய்யப்பட்டது.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை காவலில் வைக்க மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications