என்.டி.பி.சி. தலைவராக சி.பி. ஜெயின் பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
தேசிய அனல் மின் நிறுவன (என்.டி.பி.சி.) தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநராக சி.பி. ஜெயின் பதவியேற்றுக் கொண்டார்.
இதே நிறுவனத்தில் 1993-ம் ஆண்டு முதல் இவர் நிதிப் பிரிவு இயக்குநராகப் பணியாற்றி வந்தார். அதற்கு முன் நிறுவனத்தின் நிதிப் பிரிவு செயல்இயக்குநராகப் பணியாற்றி உள்ளார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications