வெள்ளத்தில் மூழ்கி வனக்காவலர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, முதுமலை விலங்குகள் சரணாலய வனக்காவலர் புதன்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவரும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக பொதுமக்கள் சிலர் அங்கு சென்று மீட்க முயற்சித்தனர்.
அவர்களில் போலீஸ் கான்ஸ்டபி மட்டும் மீட்கப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட வனக்காவலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை தேடும் முயற்சி நடக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
பிரதமர் மோடி ராஜினாமா செய்ய நேரிடும்.. எனக்குத் தெரிந்த தகவல்களை சொன்னால்..சுப்பிரமணியன் சுவாமி பதிவு -
சீனியர் பெண்ணுடன் உறவில் இருக்கும் இஷான் கிஷன்.. அகமதாபாத் மைதானத்தில் காதலை அறிவித்த பாக்கெட் டைனமோ -
தப்பா எடுத்துக்காதீங்க.. விஜயிடம் சொன்ன ராகுல்.. பாஜக பக்கம் தவெக போக.. இப்படி ஒரு ஷாக் காரணமா? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
இந்தியன் வங்கியின் சூப்பர் தங்க நகைக்கடன் திட்டம்.. 3 லட்சம் வரை ஆவணங்களின்றி அரை மணி நேரத்தில் பணம் -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
வருது "செயற்கை" தங்கம்.. கோல்ட் விலை தாறுமாறாக சரிய இதுதான் காரணமா? வெளியான மிக முக்கிய தகவல் -
சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க புதிய ரூல்ஸ் .. மக்கள் அறிய வேண்டிய 25 நாட்கள் விதிமுறை -
கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு.. கோவை அன்னபூர்ணா ஹோட்டலில் குறைக்கப்பட்ட உணவுகள் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு?












Click it and Unblock the Notifications