வெள்ளத்தில் மூழ்கி வனக்காவலர் சாவு
Subscribe to Oneindia Tamil
கோவை:
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே, முதுமலை விலங்குகள் சரணாலய வனக்காவலர் புதன்கிழமை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
அவர் பெயர் கிருஷ்ணமூர்த்தி. இவரும், போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவரும் பக்கத்திலுள்ள ஆற்றுக்குச் சென்றனர். அப்போது இருவரும் வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டனர். உடனடியாக பொதுமக்கள் சிலர் அங்கு சென்று மீட்க முயற்சித்தனர்.
அவர்களில் போலீஸ் கான்ஸ்டபி மட்டும் மீட்கப்பட்டார். அடித்துச் செல்லப்பட்ட வனக்காவலர் கிருஷ்ணமூர்த்தியின் உடலை தேடும் முயற்சி நடக்கிறது.
யு.என்.ஐ.
More From
-
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து?












Click it and Unblock the Notifications