கடன் தொல்லை: காஞ்சீபுரத்தில் 4 பேர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
காஞ்சீபுரம்:
கடன் தொல்லை அதிகரித்ததால் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த பலசரக்குக் கடைஉரிமையாளர் தனது மனைவி, இரண்டு குழந்தைகளுடன் தற்கொலை செய்துகொண்டார்.
காஞ்சீபுரம், மறைமலைநகர் சிங்கம்பெருமாள் கோவிலைச் சேர்ந்தவர் ஜலாலுதீன்(45). இவர் பலசரக்குக் கடை நடத்தி வந்தார். சிட்பண்ட் தொழிலையும் செய்துவந்தார்.
ஜலாலுதீனுக்கு சிட்பண்ட் மூலம் ஏகப்பட்ட நஷ்டம் ஏற்பட்டது. இதனால் அதிகஅளவில் கடன் வாங்கியிருந்தார். கடன் சுமை அதிகமானதால் அதைத் திருப்பிசெலுத்துவது அவருக்கு பெரும் மலைப்பாக இருந்தது.
இதையடுத்து ஜலாலுதீன், அவரது மனைவி, 13 மற்றும் 8 வயதாகும் மகள்கள்ஆகியோர் சனிக்கிழமை இரவு வீட்டிலுள்ள மின்விசிறியில் தூக்குப் போட்டுத்தற்கொலை செய்து கொண்டனர்.
நான்கு பேருடைய உடல்களும் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேதப்பரிசோதனைக்காகக் கொண்டு செல்லப்பட்டது.
யு.என்.ஐ.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications